-
-
-
-
-
உயிர்வேலி
₹130.00கரூர் மாவட்டம், அரவக் குறிச்சி வட்டம் அரங்கபாளையம் என்னும் அமராவதி நதிக்கரை யோரச் சின்னஞ்சிறு கிராமத்தில் 1971-ல் பிறந்தவர் சாதாரணன். இவரது இயற்பெயர் வீ. கௌதமன். 1995-ல் இடைநிலை ஆசிரியப் பணியேற்றார். பிரேமா இவரது வாழ்க்கைத் துணைவி. ஆதிரை மற்றும் விசாகன் இவர்களது குழந்தைகள். தற்போது பட்டதாரி ஆசிரியராக அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றுகிறார்.
கணித ஆசிரியராக இருப்பினும் தமிழ் இலக்கி | யத்தின் மீது தீராக் காதல் கொண்டவர். சிலபல கவிதை களும் ஒருசில சிறுகதைகளும் எழுதியுள்ளார். இயற்கையின் மீதும் அது சார்ந்த செயல்பாடுகள் மீதும் பற்றுக் கொண்டவர். தொடர்ந்த வாசிப்பு பழக்கம் உள்ளவர்.
-
-
-
கடற்புறத்து நற்செய்திகள்
₹500.00ஒரு படைப்பு எப்படிப் பட்டதாக இருக்க வேண் டும். ஒரு படைப்பாளி எத்தகைய கதைகளை எழுத வேண்டும். அந்தக்கதைகளுக்குள் அவன்
எதை வெளிப்படுத்த வேண்டும், எதைப் பேச வேண்டும். தான் பேசக் கூடிய விசயத்தை எந்தக் களத்தில், எந்த மொழியில்,
யார் குரலில் பேச வேண் டும், யாருக்காகப் பேச வேண்டும். அக்கதை களுக்குப் பின்னொரு வரலாற்றை எப்படிப்புனைய வேண்டும், அந்த வரலாறும் எதை
அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பன போன்றவற்றுக்கு இப்படைப்பு ஒரு மிகச் சிறந்த உதாரணமாகும்.
சுஜா ராஜேஷ்








