வேங்குடிவயல்

220.00

ஒவ்வொரு மனிதத்திற்குள்ளும் ஒரு மனக்கிடங்கு இருக்கிறது. அந்தக் கிடங்கிற்குள் மிருகம், விஷமி. பறவை பட்சிகள் தூங்குகின்றன. பசுத் தூக்கம், புலித் தூக்கம், செந்நாய்த் தூக்கம், பாம்புத் தூக்கம், கரடித் தூக்கம், பருந்துத் தூக்கம், ஆமைத் தூக்கம், கழுகுத் தூக்கம். இப்படியாக. மிருக விஷமிப் பட்சிகள் விழிக்கையில் மனிதத்திற்கும் பின்னே இவை நடைபோட வேண்டும், மனிதத்தைப் பின்னுக்குத் தள்ளி இவை முன்னே நடந்தால் நீர்க்கோள் என்னாகும், உயிர்த்துவம் எந்நிலை எய்யும் எனச் சொல்ல வருவதே வேங்குடி வயல், மொழியாலும் வடிவாலும் இந்நாவல் தமிழுக்குப் புதுவரவு.

Category:

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “வேங்குடிவயல்”

Your email address will not be published. Required fields are marked *