-
பெரியோன்
₹170.00ஆணவக் கொலைகள் மலிந்துவிட்ட இன்றையதமிழகச் சூழலில் இந்த நாவல் முக்கியத்துவம்பெறுகிறது. குழந்தையின்மை, பெண்குழந்தை பிறப்பு,
அவளை மேற்படிப்புக்கு வெளியூருக்கு அனுப்புவதில்மனத்தடை, படித்து முடித்து உள்நாட்டில் வேலைஇல்லாமல் பணத்தைக் கொடுத்து வெளிநாடு சென்று
கொத்தடிமைகளாக வேலை பார்க்கும் துயரம் என,சமகாலச் சமூகப் பிரச்னைகள் பலவற்றையும் நாவல்
தொட்டுச் செல்கிறது.எளிமையான, நேரடியான மொழியில் வாசகரைஈர்க்கும் விதமாக நாவல் பயணிக்கிறது. சாதி, மதம்கடந்து மனிதமே முக்கியம் என்பதை அழுத்தமாகச்
சொல்லும் நாவல்.– இரா. வெள்ளத்தாய் தமிழ்ச்செல்வன்
