-
-
கடற்புறத்து நற்செய்திகள்
₹500.00ஒரு படைப்பு எப்படிப் பட்டதாக இருக்க வேண் டும். ஒரு படைப்பாளி எத்தகைய கதைகளை எழுத வேண்டும். அந்தக்கதைகளுக்குள் அவன்
எதை வெளிப்படுத்த வேண்டும், எதைப் பேச வேண்டும். தான் பேசக் கூடிய விசயத்தை எந்தக் களத்தில், எந்த மொழியில்,
யார் குரலில் பேச வேண் டும், யாருக்காகப் பேச வேண்டும். அக்கதை களுக்குப் பின்னொரு வரலாற்றை எப்படிப்புனைய வேண்டும், அந்த வரலாறும் எதை
அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பன போன்றவற்றுக்கு இப்படைப்பு ஒரு மிகச் சிறந்த உதாரணமாகும்.
சுஜா ராஜேஷ்


