-
ஜெயந்தன் நாவல்கள் தொகுதி 2
₹420.00எதுவொன்றையும்பொதுப்புத்திப் பார்வை யில்லாமல் புதிய கோணமாய்வெளிப்படுத்தும் திறன்கொண்டிருந்தவர் ஜெயந்தன்.
ஒரு விசயத்தைச் சுற்றி அடைத்திருக்கிற புதர் விலக்கி, அகழி கடந்து, அதை மூடியிருக்கிற இருட்டிலிருந்துவெளிச்சத்தை எடுத்துவர முயல்கிற ஒருவர்அவர் அனைத்து
வகை ஆய்வுகளும் விவரங்களும் தரவுகளும் தன் விரல் நுனியில்
இருந்தால் தவிர அவர் எழுதத் தொடங்கமாட்டார். இடையில் தடைப்பட்டால், அந்த விசயத்தைப் பற்றிய தெளிவு கிடைக்கிறவரை தொடரமாட்டார்.
– பா. செயப்பிரகாசம்
ஜெயந்தன் தமிழில் எழுபதுகளில் உருவான நவீன லக்கியவாதிகளில்
குறிப்பிடத்தக்கவர். அதிகமும் பெரிய இதழ்களிலேயே
எழுதியவர். ஆனால் வணிக எழுத்தின் இலக்கணங்களை மீறிய வீரியமான சமூக விமரி சனத்தன்மை கொண்டவை அவரது படைப்புகள்,
இந்தியச் சமூகத்தின் தார்மீக வீழ்ச்சியைச் சித்தரிக்கும் அவருடைய படைப்புகள் இன்றும் முக்கியமானவை.
– ஜெயமோகன்
-
ஜெயந்தன் நாவல்கள் தொகுதி 1
₹430.00எதுவொன்றையும்பொதுப்புத்திப் பார்வை யில்லாமல் புதிய கோணமாய்வெளிப்படுத்தும் திறன்கொண்டிருந்தவர் ஜெயந்தன்.
ஒரு விசயத்தைச் சுற்றி அடைத்திருக்கிற புதர் விலக்கி, அகழி கடந்து, அதை மூடியிருக்கிற இருட்டிலிருந்துவெளிச்சத்தை எடுத்துவர முயல்கிற ஒருவர்அவர் அனைத்து
வகை ஆய்வுகளும் விவரங்களும் தரவுகளும் தன் விரல் நுனியில்
இருந்தால் தவிர அவர் எழுதத் தொடங்கமாட்டார். இடையில் தடைப்பட்டால், அந்த விசயத்தைப் பற்றிய தெளிவு கிடைக்கிறவரை தொடரமாட்டார்.
– பா. செயப்பிரகாசம்
ஜெயந்தன் தமிழில் எழுபதுகளில் உருவான நவீன லக்கியவாதிகளில்
குறிப்பிடத்தக்கவர். அதிகமும் பெரிய இதழ்களிலேயே
எழுதியவர். ஆனால் வணிக எழுத்தின் இலக்கணங்களை மீறிய வீரியமான சமூக விமரி சனத்தன்மை கொண்டவை அவரது படைப்புகள்,
இந்தியச் சமூகத்தின் தார்மீக வீழ்ச்சியைச் சித்தரிக்கும் அவருடைய படைப்புகள் இன்றும் முக்கியமானவை.
– ஜெயமோகன்

