இந்தக் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையல்ல; உண்மையே. அந்தப் பாத்திரங்கள் யாவும் நானோ நீங்களோ நம்மைச் சுற்றியுள்ள யாரோ ஒருவரோதான். சம்பவங்கள்
அனைத்தும் நம்மைச் சுற்றி அன்றாடம் நடப்பவைதான். இந்தக் கதைகள் யார் மனத்தையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டவையல்ல. மாறாக, கிச்சு கிச்சு மூட்டும் நோக்கத்திலேயே எழுதப்பட்டுள்ளன. எனவே, சந்தோசமாக இருக்க விரும்புவோர் இந்தப் புத்தகத்தைக் காசு கொடுத்து வாங்கி வாசித்து ‘செக்கபிக்க’வெனச் சிரித்து மகிழுங்கள். ‘அது இது எது’ நிகழ்ச்சியின் ‘சிரிச்சா போச்சு’ ரவுண்டில் மார்க் குறையாமல் கெத்து காட்டுவோர், எடுத்த இடத்திலேயே புத்தகத்தை வைத்துவிட்டுச் சத்தமில்லாமல் நகர்ந்துவிடுங்கள்.









Be the first to review “அஞ்சு பத்துவின் ஜிம்மென்று ஒரு காதல்”