‘இஸங்களின் நாட்டியம்’ எனும் இந்நூல் பல்வேறு கருத்தாக்கங்கள் பற்றிப் பேசுகிறது. ஒவ்வொரு கருத்தாக்கத்தின் உள்ளடக்கத் தொகுப்பை இசம் என்கிறார்கள். இதில் மையப் பொருளாக இருக்கும் இசங்களின் தோற்றுவாய் சிக்மண்ட் ஃப்ராய்டாகத்தான் இருக்க முடியும். ஃப்ராய்டிசத்தோடு, அடுத்தடுத்த இசங்களின் கூறுகளையும் எளிதாகக் கூறிச் செல்கிறார் நீலா. நாம் பார்த்த படங்கள், கேட்ட கதைகள், பழகிய மனிதர்களை வைத்தே இசங்களின் மையப்பொருளை விளக்கிச் செல்கிறார். எளிமையே இந்நூலின் பலம் எனலாம்.
மரு. க. இளமாறன்
முதுநிலை உதவிப் பேராசிரியர் அரசு மருத்துவக் கல்லூரி புதுக்கோட்டை









Be the first to review “இஸங்களின் நாட்டியம்”