போன்சாய் மரம் தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் சூழலியல் சார்ந்த கருத்துகளுடன் முற்போக்குச் சிந்தனையுடன் கூடிய மாய யதார்த்தக் கதைகளாக, ஒரு கதம்ப மாலையைப் போலக் குழந்தைகள் கைகளுக்குக் கிடைத்துள்ளன என்பது சிறப்பு.
குழந்தைகள் உளவியலைப் புரிந்து, சமூகப் பிரச்சனை களைக் கதைகள் வழியே அவர்கள் கைகளில் கொண்டு சேர்த்தல் இன்றைய அவசியத் தேவை என்பதை உணர்ந்து கதைகளைத் தரும் சரிதா ஜோவின் பாய்ச்சல் பாராட்டத்தக்கது.
கொ.மா.கோ. இளங்கோ சிறார் எழுத்தாளர்









Be the first to review “போன்சாய் மரம்”