Shipping Policy

At present www.hexamedia.in does not accept International orders.​ For domestic buyers, orders are shipped through registered domestic courier companies and /or speed post only. Orders are shipped within 3-5 working days except Saturday, Sunday, or all Holidays declared by the Tamilnadu State Government and Government of India or as per the delivery of the shipment subject to […]

பிர்ச்மரக் காடுகள்

பிர்ச்மரக் காடுகள்

குளிர்காலச் சிறுவெயிலின் கதகதப்பான காலையில் நீயும் நானுமாய் கைகோர்த்துச் செல்லும் நடைகளிலே பேசித்தீர்க்கும் கணங்களும்  பின் மௌனமாய் உன் தோள் சாய்ந்து நடக்கும்  அழகான நேரங்களும்  நமது பாதையை நீளச்செய்ய இதோ இங்கே வலிமையாய் உயர்ந்திருப்பவை  பிர்ச் மரங்கள் மட்டுமல்ல – வலுவாய்நம் நேசமும்தான்…! கவிதை & ஓவியம்: அனிதாராஜ்

ஷாம் சிங்கா ராய்

ஷாம் சிங்கா ராய்

திரை விமர்சனம் சமீப காலங்களில் திரையுலகம் சமூக இழிவுகளை, மனித அவலங்களைத் துணிச்சலுடன் திரும்பிப் பார்க்க விழைந்துள்ளதும் சராசரி ரசிகர்களையும் அக்கறையுடன் அவற்றைக் கவனிக்கச் செய்துள்ளதும் வரவேற்கத்தக்கது, பாராட்டவும் தக்கது. அந்த வகையில், ஜங்கா சத்யதேவ் கதைக்கு, ராகுல் சாங்கிருத்தியன் அருமையாக திரைக்கதை எழுதி இயக்கி, சாய் பல்லவி, க்ரித்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் உடன் இரட்டைவேடங்களில் நானி  நாயகனாக நடித்து, தெலுங்கில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளிவந்துள்ள திரைப்படம்தான் ‘ஷாம் சிங்கா ராய்’. தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது […]

நவரசா ~ இன்மை

நவரசா ~ இன்மை

திரை விமர்சனம் நவரசா இணையத் தொடரில் முத்தாய்ப்பாக அமைந்து, ‘பயம்’ எனும் ரசத்தைப் பிரதிபலிக்கும் ஒரு முழுமையான திரை வடிவமாகத் திகழும் படம்தான், ரவீந்திரன் ஆர் பிரசாத் எழுதி இயக்கியுள்ள ‘இன்மை’. இஸ்லாமிய கதைப் பின்னணி. என்றாலும், எந்த மதப் பின்னணிக்கும் பொருந்துகின்ற கதைதான். ஒரு செல்வந்த மரைக்காயரின் (ஷிமூர் ரூஸ்வெல்ட்) சொத்துகளை அடையும் பொருட்டுத் திட்டமிட்டு,  இளம்பெண் வஹிதா (முற்பகுதியில் அம்மு அபிராமி பிறகு, பார்வதி திருவோத்து) மூளைக் கட்டியுடன் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் உள்ள […]

அறம் காக்கும் விருந்தோம்பல் தூதுவர்கள்

அறம் காக்கும் விருந்தோம்பல் தூதுவர்கள்

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. தனக்கு கிடைத்த பொருட்களைப் பகிர்ந்து கொடுத்து, தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும் என்கிறது வள்ளுவரின் வாக்கு. இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவத் தொடங்கியபோது, ஒருபுறம் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என அனைத்தும் மூடப்பட்டுவிட, மனித சக்திக்கு அப்பாற்பட்டது எதுவும் இல்லை என்று  கிட்டத்தட்ட 90 நாட்களுக்கும் மேலாக இரவு பகல் உறக்கம் இன்றி பம்பரமாகச் […]