சங்கநாதம் ஓய்ந்தது
தோழர் சங்கரய்யா அவர்களின் 99ஆவது பிறந்தநாளையொட்டி, தோழர் 99 என்ற தலைப்பில் சுவடு மின்னிதழில் வெளியிடப்பட்ட கட்டுரையை, இன்று அவரின் மறைவையொட்டி மீள்பதிவு செய்கிறோம். தோழர் சங்கரய்யா அவர்களுக்கு செவ்வணக்கம். தோழர் 99 தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா ஆத்தூர் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் தோழர்.சங்கரய்யாவின் மூதாதையர்கள். இவரது முன்னோர்கள் பரம்பரையாக கிராம அதிகாரிகளாக இருந்தவர்கள். இவரது தந்தை நரசிம்மலு கிராம அதிகாரியாக வேலை செய்ய விருப்பமில்லாமல் பொறியாளர் பட்டம் பெற்றார். கோவில்பட்டியில் ஜப்பான் கம்பெனியில் மெக்கானிக்கல் […]