ஆசிரியர்களிடம் 10 கேள்விகள்

ஆசிரியர்களிடம் 10 கேள்விகள்

ஆசிரியர் தினம் என்றால் எனக்கு சில ஆசிரியர்களை ஞாபகம் வருகிறது. முதல் வகுப்பெடுத்த கீதா டீச்சரையும் மூன்றாம் வகுப்பு எடுத்த விஜயா டீச்சரையும் ஐந்தாம் வகுப்பு எடுத்த ஞானவேல் ஐயாவையும் என்றுமே மறக்க முடியாது. மஞ்சள் தேய்த்துக் குளித்த முகத்தோடு வருவார் கீதா டீச்சர். நெற்றி வகுட்டில் நீண்டிருக்கும் குங்குமம். எடுப்பான ஏதாவது ஒரு வண்ணத்தில் சேலையுடுத்தியிருப்பார். விஜயா டீச்சர் தெத்துப்பல்லுடையவர். அவர் சிரிக்கும்போது காற்றில் புளியம்பூக்கள் உதிர்வது போலிருக்கும். இன்றும்கூட பாண்ட்ஸ் பவுடரின் வாசத்தை நுகரும்போதெல்லாம் […]

”ஜெயமோகனிடம் இருந்து வருவது பாசிசத்தின் குரல்!”

”ஜெயமோகனிடம் இருந்து வருவது பாசிசத்தின் குரல்!”

இணையத்தில் பரவும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்கிறார் பா.செயப்பிரகாசம் சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாக பா.செயப்பிரகாசத்தின் ஆதரவாளர்களுக்கும் எழுத்தாளர் ஜெயமோகனுக்குமிடையில் சொற்போர் நடந்துவருகிறது. வெறுமனே சொற்போர் என்பதைக் கடந்து, கண்டன அறிக்கை, நீதிமன்றத்தில் வழக்கு தொடருதல் என அடுத்தடுத்த நகர்வுக்குச் சென்று பூதாகரமாகி உள்ளது. இந்நிலையில் பா.செயப்பிரகாசத்தை சந்தித்தோம். “பா.செயப்பிரகாசம் –ஜெயமோகன் மோதல் தனிமனித விரோதப் பின்னணியா?” “இந்தக் கேள்வியே முதலில் பிழையானது; கணவன்–மனைவி, குடும்பம், சுற்றம், நண்பர்கள், ஒரு குழு அல்லது வட்டம், சாதி, மத, […]